*டாய்லட் பேப்பர் ஐ விரயம் செய்யாதீர், இரண்டு பக்கத்தையும் பயன்படுத்துங்கள்
*எனக்கு அதிர்ஷ்டத்தை துரத்துவதிலேயே நிறைய தேகப் பயிற்சி கிடைக்கிறது
*கடும் உழைப்பு எதிர்காலத்துக்கு நல்லது, சோம்பேறித்தனம் நிகழ்காலத்திற்கு
*நீ மிகவும் தனிப்பட்ட ஆசாமி மாற்ற எல்லோரையும் போல
(சுஜாதா வின் ஏகலைவன்களில் ஒருவன் நான். என்னைப் பாதித்த மரணங்களில் ஒன்று அவரது. இன்று அவரின் நினைவு வரவே இந்த பதிவு... நேற்று எனது பழைய டயரியை தூசு தட்டிக் கொண்டிருந்தேன். அப்போது கீழே விழுந்தது ஒரு கவர். பிரித்த போது எட்டிப்பார்த்தது நான் எழுதி அவருக்கு அனுப்பாமல் வைத்திருந்த கடிதம். அதில் நான் கேட்டிருந்த கேள்வி இப்பதிவின் தலைப்பு. எனக்கே பெரிய ஆச்சர்யம் அடுத்த இதழில் அவர் எழுதி இருந்தார். என் கேள்வி எப்படி புரிந்ததோ. இறைவனுக்கு நன்றிகள். அதன் நினைவாக இது...)
)