பையா பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் லயித்திருந்தாலும் இடையிடையே சண்டைக் காட்சிகள் வந்து போதையை தண்ணி தெளித்துப் போக்கி விட்டன. இறுதித் தருவாயில் இந்த சாங். மியூசிக் சி.டி. இல் வெளி வராத இந்தப் பாடல் உள்ளம கொள்ளை கொண்டது. நான் விரும்பி ரசித்த அதை நீங்களும் கொஞ்சம் ரசியுங்களேன். :)
எதோ ஒன்று என்னைத் தாக்க,
யாரோ போல உன்னைப் பார்க்க,
சுற்றி எங்கும் நாடகம் நடக்க,
பெண்ணே நானும் எப்படி நடிக்க...
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்,
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்,
பெண்ணே உந்தன் ஞாபகத்தை, நெஞ்சில் சேர்த்து வைத்தேனே,
உன்னைப் பிரிந்து போகையிலே, நெஞ்சை இங்கு தொலைத்தேனே...
என்னை உன்னிடம் விட்டுச்செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில்,
எங்கே போவது யாரைக் கேட்பது எல்லாப் பாதையும் உன்னிடத்தில்,
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் என் இரவையும் பகலையும் மாற்றிப்போனாய்,
ஏன் இந்தப் பிரிவை தந்தாய் என் இதயத்தில் தனிமையை ஊற்றிப் போனாய்,
உள்ளே உன் குரல் கேட்குதடி என்னை என்னுயிர் தாக்குதடி,
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓ ஓ ஓ ஓ...
பெண்ணே உந்தன் ஞாபகத்தை, நெஞ்சில் சேர்த்து வைத்தேனே,
உன்னைப் பிரிந்து போகையிலே, நெஞ்சை இங்கு தொலைத்தேனே...
எதோ ஒன்று என்னைத் தாக்க,
யாரோ போல உன்னைப் பார்க்க,
சுற்றி எங்கும் நாடகம் நடக்க,
பெண்ணே நானும் எப்படி நடிக்க...
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்,
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்,
பெண்ணே உந்தன் ஞாபகத்தை, நெஞ்சில் சேர்த்து வைத்தேனே,
உன்னைப் பிரிந்து போகையிலே, நெஞ்சை இங்கு தொலைத்தேனே.
யாரோ போல உன்னைப் பார்க்க,
சுற்றி எங்கும் நாடகம் நடக்க,
பெண்ணே நானும் எப்படி நடிக்க...
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்,
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்,
பெண்ணே உந்தன் ஞாபகத்தை, நெஞ்சில் சேர்த்து வைத்தேனே,
உன்னைப் பிரிந்து போகையிலே, நெஞ்சை இங்கு தொலைத்தேனே...
என்னை உன்னிடம் விட்டுச்செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில்,
எங்கே போவது யாரைக் கேட்பது எல்லாப் பாதையும் உன்னிடத்தில்,
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் என் இரவையும் பகலையும் மாற்றிப்போனாய்,
ஏன் இந்தப் பிரிவை தந்தாய் என் இதயத்தில் தனிமையை ஊற்றிப் போனாய்,
உள்ளே உன் குரல் கேட்குதடி என்னை என்னுயிர் தாக்குதடி,
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓ ஓ ஓ ஓ...
பெண்ணே உந்தன் ஞாபகத்தை, நெஞ்சில் சேர்த்து வைத்தேனே,
உன்னைப் பிரிந்து போகையிலே, நெஞ்சை இங்கு தொலைத்தேனே...
எதோ ஒன்று என்னைத் தாக்க,
யாரோ போல உன்னைப் பார்க்க,
சுற்றி எங்கும் நாடகம் நடக்க,
பெண்ணே நானும் எப்படி நடிக்க...
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்,
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்,
பெண்ணே உந்தன் ஞாபகத்தை, நெஞ்சில் சேர்த்து வைத்தேனே,
உன்னைப் பிரிந்து போகையிலே, நெஞ்சை இங்கு தொலைத்தேனே.