Sunday 26 October 2008

நேற்றைய காத்தான்குடி சம்பவத்தின் ஒரு கண்ணோட்டம்.

நேற்று காத்தான்குடியில் கைக் குண்டுத் தாக்குதல்....

நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாயல் இனை குறி வைத்தே இத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 4 பேர் காயமடைந்தனர். தாக்குதலை நிகழ்த்தியவர்கள் இனங்காணப் படவில்லை. இருப்பினும் pulsar மோட்டார் வண்டியில் வந்த இனந் தெரியாத இருவரே இதை நிகழ்த்தியதாக சுற்று வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.


அலப்பறை நீதி: செய்தது யாராக இருப்பினும் ஒரு வழிபாட்டுத் தலத்தினை குறி வைத்து செய்திருப்பது மன வேதனைக்குரிய ஒரு விடயமாகும். இனி இதில் நின்றும் இவர்களை தவிர்ந்து கொள்ளும் படி தாழ்மையுடன் கூறிக் கொள்கின்றோம்.