Saturday 8 November 2008

நேற்று ரசித்த கவிதை...

ஏழையின் சிரிப்பு...

ஏழையின் சிரிப்பில்
இறைவனை கண்டேன்,
தலையைச் சொறிந்த
கடவுள்,
என்னிடம் கேட்டார்...
"ஒரு நூறு ரூபா
கைமாத்து இருக்கும்களா சாமி?"