Thursday, 13 December 2007

கவிதையும் நானும்

முன் குறிப்பு: நமக்கு அவளவா கவிதை எலாம் எழுத வராது. இருந்தாலும் எழுத வேண்டும் என்கிறது ரொம்ப நாள் ஆசை. அதனால சகலருக்கும் அறிவிச்சிக்கிறது என்னண்ணா... இன்னில இருந்து நம்ம கைவண்ணத்த ரசிகர்கள் கண்டு மகிழலாம்.


வல்லவர்களும் ஆயுதங்களும்
வல்லவர்களின் கைகளில்
விளையாடும் ஆயுதங்கள்.
எட்டுத் திசைகளும்
எதிரிகளய்...
ஒவ்வொரு நொடியும்
ஒரு விதமாய்...
நிம்மதியின்றியும் கழியும்
நிமிடங்கள்.

ஆயுதமேந்தின்
அதுவே கொல்லும்!


கருத்துக்கள் வேண்டப்படுகின்றன.