Wednesday 12 August 2009

வலைப்பூவும் எனது கஷ்ட காலமும்...

கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கு அப்புறம் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கிறேன்... படிப்பின் சுமைகளின் கனத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்னால்... ஒரு விதமாக முதல் செமஸ்டர் வெற்றிகரமாக சித்தி எய்ததை கொண்டாட இந்தப் பக்கம் வருகின்றேன். முடிவுகள் இன்னிக்கு வெளியாகின.
புதிய பதிவு புதியா மாற்றத்தை எய்தும் நோக்குடன்....
இதுவரை காலமும் தொழினுட்பம் மிக முக்கிய நோக்காய் இருந்தது என் பதிவில். இனி வரும் காலம், பல் துறையிலும் எனது பார்வையும் அலசலுமாய் இருக்கும்.
சொந்த அனுபவங்களை ஒரு நையாண்டியுடன் பரிமாற எண்ணுகிறேன். அப்போதாவது "அலப்பறை" பேருக்கேற்ற மாதிரி அலப்பறை பண்ணுதான்னு பார்ப்போம் :)