Friday 15 January 2010

வந்துட்டோம்ல... மறுபடியும்...

சபாஹ்... எப்டி இருக்கீங்க எல்லோரும்... கொஞ்ச நாளைக்கு ஜெயில் பக்கம் போயி நம்ம சகாக்களுக்கு ஒரு சலாம் போடுறதும் ரிலீஸ் ஆயி ஜாமீன் கையெழுத்து அப்றோம் வாயிதானு கோர்ட் போலீஸ் ஸ்டேஷன் வாசல்படி ஏறுறதுமா கொஞ்ச நாட்கள் அப்டியே போயிட்டதால பதிவெழுத நேரமே இல்லாம போயிடுச்சு சாமி... நீங்கதான் நம்ம நெலமைய புரிஞ்சிகிட்டு மன்னிக்கணும் :)

அப்றோம் நாம இல்லாத இந்த காலப்பகுதிகள்ள நெறையவே விஷயங்கள் நடந்து போச்சு இந்த உலகத்துல... அத பத்தி எல்லாருக்குமே நல்லா தெரிஞ்சு இருக்கு... அப்றோம் நாம எதுக்கு அத பத்தி அலசிக்கிட்டு...

அதனால கூடிய சீக்கிரமே புதிய பதிவில சந்திக்கலாம் :)